திரு.K.S.முருகேஷ்வர் அவர்கள் மாநில செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்
மாநில தலைவர் உயர் திரு ஜெயகுமார் அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் திரு அரங்கநாதன் அவர்கள் மாநில பொது செயலாளர் ஆனந்த சுப்பிரமணி அவர்கள் முன்னிலையில் தருமபுரி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்